Wednesday, January 14, 2026
  • Login
No Result
View All Result
TN Radar Media
  • Home
  • Business
  • District News
    • All
    • Ariyalur -அரியலூர்
    • Chengalpattu - செங்கல்பட்டு
    • Chennai - சென்னை
    • Coimbatore - கோயம்புத்தூர்
    • Cuddalore - கடலூர்
    • Dharmapuri - தர்மபுரி
    • Dindigul - திண்டுக்கல்
    • Erode - ஈரோடு
    • Kallakurichi - கள்ளக்குறிச்சி
    • Kanchipuram - காஞ்சிபுரம்
    • Kanniyakumari - கன்னியாகுமரி
    • Karur - கரூர்
    • Krishnagiri - கிருஷ்ணகிரி
    • Madurai - மதுரை
    • Mayiladuthurai - மயிலாடுதுறை
    • Nagapattinam - நாகப்பட்டினம்
    • Namakkal - நாமக்கல்
    • Nilgiris - நீலகிரி
    • Perambalur - பெரம்பலூர்
    • Pudukkottai - புதுக்கோட்டை
    • Rameswaram - ராமநாதபுரம்
    • Ranipet - ராணிப்பேட்டை
    • Salem - சேலம்
    • Tenkasi - தென்காசி
    • Thanjavur - தஞ்சாவூர்
    • Theni - தேனி
    • Thiruvarur - திருவாரூர்
    • Tiruchirappalli - திருச்சி
    • Tirunelveli - திருநெல்வேலி
    • Tirupathur - திருப்பத்தூர்
    • Tiruppur - திருப்பூர்
    • Tiruvallur - திருவள்ளூர்
    • Tiruvannamalai - திருவண்ணாமலை
    • Tuticorin - தூத்துக்குடி
    • Vellore - வேலூர்
    • Viluppuram - விழுப்புரம்
    • Virudhunagar - விருதுநகர்

    தமிழ்நாட்டு எல்லையின் எல்லையில்லா சிறப்புகள்-கன்னியாகுமரி

    கர்மவீரர் காமராஜர் மாவட்டம் கூறும் சிறப்புகள்-விருதுநகர்

    விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்புகள்

    Trending Tags

  • Home
  • Business
  • District News
    • All
    • Ariyalur -அரியலூர்
    • Chengalpattu - செங்கல்பட்டு
    • Chennai - சென்னை
    • Coimbatore - கோயம்புத்தூர்
    • Cuddalore - கடலூர்
    • Dharmapuri - தர்மபுரி
    • Dindigul - திண்டுக்கல்
    • Erode - ஈரோடு
    • Kallakurichi - கள்ளக்குறிச்சி
    • Kanchipuram - காஞ்சிபுரம்
    • Kanniyakumari - கன்னியாகுமரி
    • Karur - கரூர்
    • Krishnagiri - கிருஷ்ணகிரி
    • Madurai - மதுரை
    • Mayiladuthurai - மயிலாடுதுறை
    • Nagapattinam - நாகப்பட்டினம்
    • Namakkal - நாமக்கல்
    • Nilgiris - நீலகிரி
    • Perambalur - பெரம்பலூர்
    • Pudukkottai - புதுக்கோட்டை
    • Rameswaram - ராமநாதபுரம்
    • Ranipet - ராணிப்பேட்டை
    • Salem - சேலம்
    • Tenkasi - தென்காசி
    • Thanjavur - தஞ்சாவூர்
    • Theni - தேனி
    • Thiruvarur - திருவாரூர்
    • Tiruchirappalli - திருச்சி
    • Tirunelveli - திருநெல்வேலி
    • Tirupathur - திருப்பத்தூர்
    • Tiruppur - திருப்பூர்
    • Tiruvallur - திருவள்ளூர்
    • Tiruvannamalai - திருவண்ணாமலை
    • Tuticorin - தூத்துக்குடி
    • Vellore - வேலூர்
    • Viluppuram - விழுப்புரம்
    • Virudhunagar - விருதுநகர்

    தமிழ்நாட்டு எல்லையின் எல்லையில்லா சிறப்புகள்-கன்னியாகுமரி

    கர்மவீரர் காமராஜர் மாவட்டம் கூறும் சிறப்புகள்-விருதுநகர்

    விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்புகள்

    Trending Tags

No Result
View All Result
TN Radar Media
No Result
View All Result
Home District News

மதம் கடந்த மகத்தான சிறப்புகள் கொண்ட மாவட்டம் -நாகப்பட்டினம்

by Atchaya Arunachalam
October 29, 2025
in District News, Nagapattinam - நாகப்பட்டினம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாறு:

நாகப்பட்டினம் மாவட்டம் 1991 அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாக இருந்துள்ளது. மேலும் இது சோழர் காலத்தில் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது.

பௌத்த தொடர்பு: பல்லவ மன்னர் ராஜசிம்மன் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரத்தை அமைக்க ஒரு சீன ராஜாவை அனுமதித்தார்.

டச்சுக்காரர்கள்: நாகப்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் டச்சுக்காரர்களிடம் 1676 அன்று ஒப்படைக்கப்பட்டன.

தஞ்சாவூர் மராட்டியர்கள்: 1779 இல் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில், நாகப்பட்டினம் வராகன் மற்றும் நாகப்பட்டினம் சொர்ணம் என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.

சமய நல்லிணக்கம்: நாகப்பட்டினம் மாவட்டம் சமய நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது.

பழைய பெயர்: சோழகுல வள்ளிப்பட்டினம் என்றும் நாகப்பட்டினம் அழைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம்:

  • 1991இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது
  • நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகர் நாகப்பட்டினம்.
  • இது ஒரு முக்கிய துறைமுக நகரமாக விளங்கி பண்டைய காலத்தில் இருந்து வணிகம் மற்றும் போக்குவரத்துக்கான ஒரு மையமாக இருந்துள்ளது.

தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நகரம், சோழர்களின் பழமையான துறைமுக நகரமாகும். நாகப்பட்டினத்தை ‘ நாவல் பட்டினம்’ என்றும் அழைப்பார்கள். ‘நாவல்’ என்றால் கப்பல் என்ற பொருள். இங்கு மீன்பிடித் தொழிலே பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்குகிறது. நாகப்பட்டினம் அருகில் இருக்கும் விமான நிலையம், ஜப்னா விமான நிலையம் ஆகும். நாகப்பட்டினத்தில் நுழைந்ததுமே மங்கள விரிகுடா கடற்கரை நம்மை வரவேற்கிறது.

சிறப்பம்சங்கள்:

நாகப்பட்டினம் மாவட்டம் ,அதன் மத பாரம்பரிய மற்றும் மத நல்லிணக்கம், சோழர் காலத்தின் துறைமுக நகரம், மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில் போன்ற மும்மத திருத்தலங்கள் ஆன்மீக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. நாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழில், இறால் பண்ணை போன்ற கடல் சார்ந்த தொழில்களும் முக்கிய பொருளாதாரம் ஆகும்.

மத நல்லிணக்கம்: பல மதங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்கிறார்கள்.

சோழர் கால துறைமுக நகரம்: சோழர் காலத்தில் நாகப்பட்டினம் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது. மற்றும் பல கடல் வழி வணிகங்களுக்கு பெயர் பெற்றது.

கடலோர பொருளாதாரம்: மீன்பிடி, இறால் பண்ணை, உலர் மீன் போன்ற கடல் சார்ந்த தொழில்கள் மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளன.

ஆன்மீக தலங்கள்: வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோயில், எட்டுக்குடி முருகன் கோயில் போன்ற மும்மத திருத்தலங்கள் ஆன்மீக சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

கடல் சுற்றுச்சூழல்: கடல் சுற்றுச்சூழல், உணவு, மருந்துகள், தொழில்துறை பொருட்கள் மற்றும் மனித குலத்தின் மகிழ்ச்சிக்கு தேவையான பல வளங்களை வழங்குகிறது.

வரலாற்று சிறப்பு: நாகப்பட்டினம் சோழர், பல்லவர் காலங்களில் ஒரு முக்கிய நகரமாக இருந்து, பர்மிய வரலாற்று முறையில் பாரம்பரிய நகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்கால துறைமுகம்: காவேரிப்பூம்பட்டினம் ( பூம்புகார்), பண்டைய தமிழ்நாட்டிலிருந்து சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சுற்றுலா தலங்கள்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுற்றுலாவிற்கு முக்கிய இடங்கள் நாகப்பட்டினம் கடற்கரை, வேளாங்கண்ணி தேவாலயம், பூம்புகார் ( காதிரிப்பூம்பட்டினம்), மற்றும் சில தேவாலயங்கள் ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கோயில்களும் உள்ளன.

நாகப்பட்டினம் கடற்கரை: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கடற்கரை, சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது.

வேளாங்கண்ணி தேவாலயம்: வேளாங்கண்ணி தேவாலயம், நாகப்பட்டினத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது ஒரு பிரபலமான யாத்திரை தலமாகவும் உள்ளது.

பூம்புகார் ( காவிரிப்பூம்பட்டினம்): பூம்புகார், சோழர் காலத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றாகும். இங்கு பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன.

தேவாலயங்கள்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல தேவாலயங்கள் உள்ளன. வேளாங்கண்ணி தேவாலயம், பாஸ்கலஸ் தேவாலயம் ஆகியவை முக்கிய தேவாலயங்கள் ஆகும்.

கோயில்கள்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கோயில்கள் உள்ளன. பாயார் திருநகர் கோயில், திருக்குவளை கோயில் ஆகியவை முக்கிய கோயில்கள் ஆகும்.

சிறப்புமிக்க கோயில்கள்:

காயாரோகணசுவாமி கோவில்:

காயாரோகணசுவாமி கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு கட்டப்பட்ட இக்கோவிலில் காயாரோகனா சுவாமியும், நீலயத்தாக்சியும் அருள் பாலிக்கிறார்கள். இக்கோவிலை திராவிட கட்டிடக்கலை முறைப்படி கட்டி உள்ளார்கள். இங்கே பிரதோஷ பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

சௌந்தரராஜ பெருமாள் கோவில்:

சௌந்தரராஜ பெருமாள் கோவில் 2000 வருடம் பழமையான கோவிலாகும். கோவிலில் நாகப்பட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமானுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மீக தலமாகும். இக்கோவிலை சோழர்கள் கட்டியதாகவும் பின்பு தஞ்சாவூர் நாயக்கர்களால் பராமரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

நாகூர் தர்கா:

நாகப்பட்டினத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாகூர் தர்கா. இஸ்லாமியர்களின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகும். இங்கே இந்து முஸ்லிம் பாகுபாடு இன்றி தர்காவிற்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

வைத்தீஸ்வரன் கோவில்:

வைத்தீஸ்வரன் கோவில் நவக்கிரக கோவில்களில் ஒன்றாகும். நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாயோடு தொடர்புடையது. வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கே சிவபெருமான் வைத்தீஸ்வரனாய் காட்சியளிக்கிறார்.

நெல்லு கடை மாரியம்மன் கோவில்:

நாகப்பட்டினத்தில் நெல்லு கடை மாரியம்மன் கோவில் என்றால் மிகவும் பிரபலமாகும். இங்கு மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்களால் நம்பப்படுகிறது. நெல்லு கடை மாரி அல்லது சமயபுரத்தாள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேளாங்கண்ணி மாதா கோவில்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் கிறிஸ்தவர்கள் மட்டுமில்லாமல் எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களும் வந்து வழிபடக்கூடிய இடமாகவே உள்ளது. இங்கே ஆரோக்கிய அன்னையே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47 வது சிவத்தலம் ஆகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இது குங்கிலியகலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தளம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தளத்திலேயே ஆகும். இத்தளத்தில் இறைவன் மார்க்கண்டேயற்காக எமனை உதைத்தருளினார் என்பது நம்பிக்கை.

மேலும் நாகப்பட்டினத்தில்,

  • நீலாயதாச்சி அம்மன் கோயில்
  • சிக்கல் சிங்காரவேலன் கோயில்
  • திருக்கோலக்கா சிவன் கோயில்
  • வேதாரண்யேஸ்வரர் கோயில்
  • திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்
  • ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயில்
  • நாகநாதசுவாமி கோயில்
  • சட்டை நாத சுவாமி கோயில்
  • திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில்
  • முல்லைவனநாதர் திருக்கோயில்
  • அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்
  • ஆதி வைத்தியநாதர்
  • பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  • வஸ்திரராஜ பெருமாள் கோயில்
  • வரதராஜ பெருமாள் கோயில்
  • பிப்பிலகத்தீஸ்வரர் கோவில்
  • சுயம்பு நாதர் கோவில்
  • வீரபத்திரர் கோவில்
  • சப்த விடங்க ஸ்தலம்
  • அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
  • பஞ்சவதீஸ்வரர் கோவில்
  • வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
  • சிவலோகநாதர் கோவில்
  • முத்தீஸ்வரர் திருக்கோயில்
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
  • உக்கிர நரசிம்மர் திருக்கோயில் போன்ற இன்னும் பல கோவில்கள் உள்ளன.
Atchaya Arunachalam

Atchaya Arunachalam

Next Post
முட்டை நகரத்தின் சிறப்பும் வரலாறும் -நாமக்கல்

முட்டை நகரத்தின் சிறப்பும் வரலாறும் -நாமக்கல்

Recommended

கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற மாவட்டம்-கரூர்

5 months ago

வேளாண்மையின் வீடு எனப் போற்றப்படும் மாவட்டம் -கள்ளக்குறிச்சி

5 months ago

Popular News

  • After Sales Service பிரச்சனை – Sleep Company வாடிக்கையாளர் ஏமாற்றமடைந்த அனுபவம்

    After Sales Service பிரச்சனை – Sleep Company வாடிக்கையாளர் ஏமாற்றமடைந்த அனுபவம்

    0 shares
    Share 0 Tweet 0
  • The Sleep Company டெலிவரி தாமதம்: வாடிக்கையாளர் அனுபவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது

    0 shares
    Share 0 Tweet 0
  • கலைநயமிக்க கோவில்கள் கொண்ட நகரம் -கும்பகோணம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ்நாட்டு எல்லையின் எல்லையில்லா சிறப்புகள்-கன்னியாகுமரி

    0 shares
    Share 0 Tweet 0
  • கர்மவீரர் காமராஜர் மாவட்டம் கூறும் சிறப்புகள்-விருதுநகர்

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

About TN Radar

Voice of Tamil Nadu 🇮🇳
Celebrating Startups | Business | Science | Food | Tourism | Wealth from the land of Tamils.
யாதும் ஊரே யாவரும் கேளிர் — For every Tamil heart, every dream matters. ❤️
Proudly supporting Tamil values, unity & growth.

Recent Posts

  • கலைநயமிக்க கோவில்கள் கொண்ட நகரம் -கும்பகோணம்
  • After Sales Service பிரச்சனை – Sleep Company வாடிக்கையாளர் ஏமாற்றமடைந்த அனுபவம்
  • The Sleep Company டெலிவரி தாமதம்: வாடிக்கையாளர் அனுபவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது
  • தமிழ்நாட்டு எல்லையின் எல்லையில்லா சிறப்புகள்-கன்னியாகுமரி
  • கர்மவீரர் காமராஜர் மாவட்டம் கூறும் சிறப்புகள்-விருதுநகர்
  • Home
  • Business
  • District News

Tags

sleep company reviews (1) the sleep company (1)
  • About Us
  • Disclaimer
  • Terms & Conditions
  • Contact
  • Privacy Policy

© 2026 Abhira Group

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • Business
  • District News
  • Login
  • Cart

© 2026 Abhira Group