Wednesday, January 14, 2026

District News

You can add some category description here.

கர்மவீரர் காமராஜர் மாவட்டம் கூறும் சிறப்புகள்-விருதுநகர்

வரலாறு: விருதுநகர் மாவட்டம் முன்னர் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 1985 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது....

Read moreDetails

விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்புகள்

தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் பெருமைகள் ஆகிய அதன் வரலாறு, சிறப்பம்சங்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் சிறப்பு மிக்க கோவில்களை பற்றி காண்போம். வரலாறு: விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு...

Read moreDetails

கோட்டையும் கோவிலும் கொண்டாடும் பேரழகான நகரம்-வேலூர்

வரலாறு: வேலூர் மாவட்டம் பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் ஆகும். இப்பகுதி பண்டைய காலந்தொட்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த...

Read moreDetails

தேரழகு நகரமும் அதன் சிறப்புகளும் – திருவாரூர்

வரலாறு: திருவாரூர் மாவட்டம், தமிழ்நாட்டின் சோழமண்டல பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம். மேலும் இது தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்டு,...

Read moreDetails

தொண்டைமண்டலத்தின் புனித நகரமான திருவண்ணாமலை

வரலாறு: திருவண்ணாமலை தமிழ்நாட்டின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். இது அண்ணாமலை மலை மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பெயர் பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் முன்பு தொண்டை மண்டலம்...

Read moreDetails

கொடி காத்த குமரன் பிறந்த மண்ணின் மகிமைகள்-திருப்பூர்

திருப்பூர் – பின்னல் நகரத்தின் பெருமை தமிழ்நாட்டின் இதயத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், ஜவுளித் தொழில் மற்றும் ஏற்றுமதியின் அடையாளமாக விளங்குகிறது. “இந்தியாவின் டி-ஷர்ட் தலைநகரம்” அல்லது...

Read moreDetails

வீரராகவ கோவிலின் இருப்பிடம் பற்றிய சிறப்புகள் – திருவள்ளூர்

திருவள்ளூர்: வரலாறும் ஆன்மீகமும் இணைந்த ஒரு பயணம்” வரலாற்று பின்னணி சென்னையின் வடமேற்கே அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாட்டின் ஆன்மீக வரலாற்றை தாங்கியதுடன், அதன் இயற்கை அழகும்...

Read moreDetails

சந்தன மாநகர் பற்றிய செய்திகள் -திருப்பத்தூர்

வரலாறு: திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாறு மிக சுவாரசியமானது. இது பல மன்னர்களால் ஆளப்பட்ட ஒரு பகுதி. ஆதியூர் மற்றும் கோடியூரில் இருந்து எட்டு திசைகளிலும் 10 சிவாலயங்கள்...

Read moreDetails

இருட்டுக்கடையின் இருப்பிடம்-திருநெல்வேலி

வரலாறு: திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாகும். இது தென்னிந்திய ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது.இம்மாவட்டம் சங்ககால பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது....

Read moreDetails

சோழர்களின் தலைநகரான திருச்சி மாநகரம்

வரலாறு: திருச்சிராப்பள்ளி நகரம் தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு கொண்ட ஒரு முக்கிய நகரமாகும். சங்க காலங்களில் உறையூர் சோழர்களின் தலைநகராக இருந்தது. அதன் பிறகு பல்லவர்கள், பாண்டியர்கள்,...

Read moreDetails
Page 1 of 4 1 2 4

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.